போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பேனாட் சாமித்தம்பி அவர்கள் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் 1956ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 68 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து அளப்பரிய பணியாற்றியுள்ளார்.
இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin