யாழ். மாவட்ட பொலிஸ் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சுள அவர்கள் கொழும்பிற்கு மாற்றலாகி செல்லவுள்ள நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை  யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin