யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்புகள் கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலையத்தலில் நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இத்திருமண ஆயத்த வகுப்புக்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்டங்களை சேர்ந்த பலர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin