யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் 27ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்றது.
உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்கள் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றன.
ஒன்றுகூடல் நிகழ்வில் திரு. ஜெகன் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் ஊடாக முதியோரை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 30 வரையான முதியோர் பங்குபற்றினர்.

By admin