தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளமங்கால் புனித சவேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மண்வாசனை விளையாட்டு விழா 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், மாணவர்கள், இளையோர், பெற்றோர் மற்றும் முதியோர்களுக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin