தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிகாட்டலில் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் காலை பொங்கல் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து மரதன் ஓட்டப்போட்டியும் மாலை சங்குவேலி குழந்தை இயேசு ஆலயத்தில் கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin