தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தில் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

By admin