குமிழமுனைப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் விளையாட்டு நிகழ்வுகள் அன்று மாலை நாச்சிக்குடா தூய ஆவியானவர் ஆலயத்தில் இடம்பெற்றன.

By admin