தாளையடிப்பங்கில் பணியாற்றி மாற்றலாகி செல்லும் கார்மேல் கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மாக்றேட் மோசேஸ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் தலைமையில் ஆலய அருட்பணிச்சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிக்கான கௌரவிப்பும் தொடர்ந்து சென் பிலிப்புநேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் நூறுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

By admin