போர்டோவின் திருக்குடும்ப சபையைச் சேர்ந்த அருட்சகோதரி மரிய லீனா யுஸ்ரஸ் அவர்கள் 12ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் 1951ஆம் ஆண்டில் முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை மேற்கொண்டு 73 வருடங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருந்து யாழ். மறைமாவட்டத்தில் கல்வியை முதன்மையாகக் கொண்டு ஏராளமான பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin