நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டி 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய அன்பியங்கள் மற்றும் பக்திசபைகளை சேர்ந்த 7 குழுக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin