மன்னார் மறைமாவட்ட முதியோர் சங்கங்களின் சமாசத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 23ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணி நிலையத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை நியூட்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் முதியோருக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் பிரதம விருந்தினராகவும் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறைமாவட்ட பங்கு பிரதிநிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin