கிறிஸ்து பிறப்பு தினத்தை சிறப்பிக்கும் முகமாக சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்கு அன்பியங்களிற்கிடையிலான பாலன் குடில் போட்டி 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் நெறிப்படுத்தலில் ‘தற்காலத்தில் பாலனின் பிறப்பு’ எனும் மையப்பொருளில் இடம்பெற்ற இப்போட்டியில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin