செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் கடந்த திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 
பழமைவாய்ந்த புனித பிலிப்நேரிஸ் கலையரங்கில் பல வருடங்களின் பின்பு பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை யஸ்ரின் அவர்களும், அருட்சகோதரிகளான செபோயினி, கிறிஸ்ரினா, மாக்றட் மோசேஸ், அருட்சகோதரன் அபின்றோ, யாழ். செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. பகீரதகுமார், மற்றும் ஆலய அருட்பணி சபை உறுப்பினர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

By admin