உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினர் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தற்கால நிலைமைகள் தொடர்பாகவும் அவர்கள் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் குறித்தும் ஆயர் அவர்களுடன் கலந்துரையாடினர்.

By admin