பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பிலியில் 14 சிறுவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

இத்திருப்பலியில் சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

By admin