2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் ஒசல ஹெரத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லக்ஸ்மன் பீரிஸ் அவர்களும் அன்றைய தினம் ஆயர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

By admin