சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அருட்தந்தை றேமன் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் காலை சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அன்னையர்களுக்கான கௌரவிப்பும், மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் தோழமை விருந்தும் இடம்பெற்றன.

By admin