மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 20ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin