தர்மபுரம் பங்குபங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
10ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழாத் திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பொன்சியன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட்கரோவ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.