போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கனிஸ் மிக்கேல்பிள்ளை அவர்கள் கடந்த 01ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவர் 1956ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 68ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin