மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர்கள் நுவரெலியா பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 48 வரையான இளையோர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin