Month: February 2025

Verbum தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

இலங்கை கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கத்தோலிக்க தொலைக்காட்சியான Verbum தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களான திரு, திருமதி மிலன் டி சில்வா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Verbum…

மன்னார் மாவட்ட கனிய மண் அகழ்வு மற்றும் 2ஆம் கட்ட காற்றாலை அமைப்பு திட்டங்களை கண்டித்து எதிர்ப்பு

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மண் அகழ்வு மற்றும் 2ஆம் கட்ட காற்றாலை அமைப்பு திட்டங்களை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் இயங்கும் சிவில் சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதடன் இத்திட்டங்களினால் மன்னார் தீவும் இங்குவாழும் மக்களும் எதிர்நோக்கக்கூடிய பாதகமான…

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வராகவும் முல்லைத்தீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கொழும்புத்துறை மற்றும் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் சுண்டுக்குளி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அஜந்தன் அவர்கள்…

திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் காலமானார்

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் பிறந்த இவர்;…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள்…