ஆயருடனான சந்திப்புக்கள்
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் ஒசல ஹெரத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இலங்கை…