Month: September 2024

மன்னார் மறைமாவட்ட விடத்தல்தீவு குடும்பத்தை சந்தித்து உரையாடிய திருத்தந்தை

வத்திக்கானிலிருந்து ஆசியா மற்றும் ஒசியானியாவின் 4 நாடுகளுக்கான தனது 45ஆவது திருப்பயணத்தை ஆரம்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவை சென்றடைந்த நிலையில் அங்குள்ள அகதிகள், ஆதரவற்ற கைவிடப்பட்ட சிறார்கள் குடிபெயர்ந்த மக்கள், மற்றும் மியான்மாரைச் சேர்ந்த…