Month: September 2024

பண்டத்தரிப்பு பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை

பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பிலியில் 14 சிறுவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். இத்திருப்பலியில் சில்லாலை பங்குத்தந்தை…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

மாத்தறை அன்னை தேசிய திருத்தல திருவிழா

காலி மறைமாவட்ட மாத்தறை அன்னை தேசிய திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை சம்பத் விலேகொட அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் 07ஆம் திகதி மாலை அன்னையின் திருச்சொருப பவனியும்…

துன்னாலை புனித சதாசகாய அன்னை ஆலய திருவிழா

கரவெட்டி, துன்னாலை புனித சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

குருநகர் கொலைவிலக்கி அன்னை சிற்றாலய திருவிழா

யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் அமைந்துள்ள கொலைவிலக்கி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா…