Month: September 2024

தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் மற்றும் நெல்லியான் சென் யூட் இளையோர் ஒன்றியத்தினரால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் சியோன்…

மயிலிட்டி வள்ளுவர்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய அன்பிய உணவுபகிர்வு

மயிலிட்டி வள்ளுவர்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் பங்கு மக்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன்…

செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு

செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் தலைமையில் செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக்…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…