ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க உறுப்பினரான தயாளினி றதீஸ்குமார் அவர்களின் அன்புத்தந்தை முடியப்பு சிங்கராயர் அவர்கள் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். பாசையூரை சேர்ந்த ஈழத்தின் கவிஞரும், எழுத்தாளரும், அரங்க ஆளுமையாளருமாகிய இவர் பாசையூரானைப்பாடு, தூது போ…