புங்குடுதீவு பங்கில் பீடப்பணியாளர் மாத நிறைவுநாள்
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்படடுவந்த பீடப்பணியாளர் மாதத்தின் நிறைவுநாள் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் உதைப்பந்தாட்ட…