Month: September 2024

புங்குடுதீவு பங்கில் பீடப்பணியாளர் மாத நிறைவுநாள்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்படடுவந்த பீடப்பணியாளர் மாதத்தின் நிறைவுநாள் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் உதைப்பந்தாட்ட…

பாசறை

பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி. டினோ மற்றும் திரு. நெல்சன் அகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள்,…

உள விழிப்புணர்வு கருத்தமர்வு

லம்போதரா உளவிழிப்புணர்வு செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் பளை மத்திய கல்லூரியின் தரம் 11 மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள விழிப்புணர்வு கருத்தமர்வு 30, 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் லம்போதரா உள விழிப்புணர்வு…

அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன் அவர்களுக்கு முதுகலைமானி பட்டம்

சல்வற்றோறியன் சபை அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன் அவர்கள் மருத்துவ மற்றும் ஆலோசனை உளவியல் கற்கைநெறியை கொழும்பு INNOVATUS CAMPUS ல் நிறைவுசெய்து முதுகலைமானி பட்டம் பெற்றுள்ளார். இவருக்கான பட்டமளிப்பு கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை வேப்பங்குள பங்கில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வேப்பங்குளம் பங்குத்தந்தையும் வவனியா மறைக்கோட்ட முதல்வருமான…