Month: September 2024

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கை சேர்ந்த சலேசியன் துறவற சபை திருத்தொண்டர் செபமாலை சராம் சத்தியதாஸ் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு 31ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி…

கட்டைக்காடு பங்கில் கட்டைக்காடு பங்கில்

கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைகல்வி வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரன் யோன் கில்ரன் அவர்களின் உதவியுடன் கடந்த வாரம் நடைபெற்றன. 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், மறைக்கல்வி…

‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டக்லஸ் மில்ரன் லோகு அவர்களின் ‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றன. பேசாலை பத்திமா…

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை டேமியன் அவர்கள் கலந்து…