Month: September 2024

சிறிய லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய 19ஆவது தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த சிறிய லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய 19ஆவது தமிழர் திருயாத்திரை கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய நாளில் காலை 11 மணிக்கு சிறப்பு நற்கருணை வழிபாடும் மதியம் 1 மணிக்கு…

சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளருமான சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற…

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி கடந்த 20ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 13 வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பரிசளிப்புவிழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…