Month: September 2024

கூல் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி

இலங்கை தேசிய டென்னிஸ் சம்மேளனத்தினால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, பண்டாரவளை பிராந்திய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கூல் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி கடந்த 31, 01,02 ஆம் திகதிகளில் கண்டி கார்டின் ரெனிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில்…

செல்வன் அல்காந்தறா விக்மிலன் அவர்களுக்கான கௌரவிப்பு

இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு தெரிவான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனும் பாசையூர் பங்கை சேர்ந்தவருமான செல்வன் அல்காந்தறா விக்மிலன் அவர்களுக்கான கௌரவிப்பு கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. ஆலய இளையோர் கழகத்தின்…

தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்கு மக்களுக்கான தேர்தல் வழிகாட்டல் கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகவொளி குடும்ப நல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

கொழும்புத்துறை பங்கில் தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் ஒன்றியக்கொடி…