Month: September 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றிய ஊடக அறிக்கை

நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வருகின்ற 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் பொது வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலும் எனும் தலைப்பில் ஊடக அறிக்கையொன்றை 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க வைத்திய அமைப்பின் அங்குரார்ப்பணம்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க வைத்திய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

இலங்கையின் 2024 ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளநிலையில் இத்தேர்தலை கண்காணிப்பதற்காக யாழ். குடாநாட்டிற்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்திந்து கலந்துரையாடியுள்ளனர்.…

யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திர புதுப்பித்தல் நடவடிக்கை

யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திரம் வைத்திருப்போர் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளும்படி யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை நிர்வாகியும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். சேமக்காலையில் பெரும் எண்ணிக்கையிலான கல்லறைகள் பல வருடங்களாக…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.