வழிகாட்டல் கருத்தரங்கு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் மத்தியூஸ் மண்டபத்தில்…