“திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு
அமரர் கஸ்பார் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் “திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…