நாவாலி பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்
நாவாலி பங்கில் சிறார்களுக்கான முதல் நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை கரோவ் அவர்களின் தலைமையில் நாவாலி புனித பேதுரு பவுல்; ஆலயத்தில்…