Month: July 2024

மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி

வடக்கு கிழக்கு ஆயர்மன்ற ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று மன்னார் மறைமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. வருகின்ற ஆவணி மாதம் 03ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில்…

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க மக்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை ஜேர்மன் கஸ்றொப் றவ்ட்சல் எனும் இடத்தில் நடைபெற்றது. ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க…

அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி

யாழ். மறைமாவட்ட குருவும் தற்போது உரும்பிராய் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிவரும் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு…

தம்பிக்க பெரேரா யாழ். மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கை பாரளுமன்ற உறுப்பினரும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்பிக்க பெரேரா அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட…

நற்கருணைப் பணியாளர் நியமனம்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…