மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி
வடக்கு கிழக்கு ஆயர்மன்ற ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று மன்னார் மறைமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. வருகின்ற ஆவணி மாதம் 03ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில்…