Month: July 2024

நல்லூர் புனித ஆசிர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா

நல்லூர் புனித ஆசிர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மன்னார் மறைமாவட்டக்குருவும் மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனருமான அருட்தந்தை ஜொனார்த்தனன் அவர்கள் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கி இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்கள் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்து 2022ஆம் ஆண்டு குருவாக…

மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நூற்றாண்டு விழா

மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நூற்றாண்டு விழாவுடன் இணைந்த அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 1ஆம்இ 2ஆம் திகதிகளில் மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றது. 1ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் காலை திருப்பலிகளும் தொடர்ந்து தபால் முத்திரை வெளியீடும் மாலைத்…