Month: May 2024

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய முதல்நன்மை

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 6 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயம் கட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவுடன் இணைந்த ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி ஹெலன் திரேசா அவர்கள் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1968ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 56 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…