Month: May 2024

மறைநதி கத்தோலிக்க ஊடகமைய கள அனுபவ பயணம்

மறைநதி கத்தோலிக்க ஊடகமைய பணியாளார்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் நடைபெற்றது. ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு வரலாற்று…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக உப தலைவர் திரு. லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…

குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது. யாழ். புனித மடுத்தீனார்…

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல்

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப்,கொழும்புத்துறை…

பருத்தித்துறை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

பருத்தித்துறை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் இடம்பெற்ற…