Month: May 2024

செபமாலை பேரணி

வணக்க மாதத்தினை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில்…

அன்னையர் தின சிறப்பு நிகழ்வு

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது. இவ்வருடம் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த அன்னையர் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக ஆன்மீக பணியக…

பெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை நற்கருணைவிழா திருப்பலியும் திருப்பலி நிறைவில் நீர் ஊற்றை நோக்கிய மெழுகுவர்த்தி பவனியும் இடம்பெற்றது.…

உதைப்பந்தாட்ட போட்டி

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு Race Course விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி…

இறையியல் கருத்தமர்வு

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை டி மசனெட் இறையியல் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இறையியல் கருத்தமர்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை வசந்தகம் டி மசெனட் இறையியலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘ஓரின ஜோடிகளுக்கான ஆசீர்வாதம்’…