Month: May 2024

இலங்கை தேசிய அன்பிய ஆணைக்குழு ஒன்றுகூடல்

இலங்கை தேசிய அன்பிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 08ஆம், 09ஆம் திகதிகளில் திருகோணமலை மறைமாவட்டத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவுக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை…

தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் மாலை 6.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…

பசாம் பாடல் போட்டி மதிப்பீடு

யாழ். மறை அலை தெலைக்காட்சியினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பசாம் பாடல் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான மதிப்பீட்டு நிகழ்வு கடந்தவாரம் மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தின் ஆயர் யஸ்ரின் கலையகத்தில் நடைபெற்றது. இப்பசாம் போட்டியில் 37 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் இப்போட்டியாளர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு…

இரத்ததான முகாம்

குருநகர் ஜேம்ஸ் வோரியர்ஸ் இளையோர் சமூக முன்னேற்ற கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழக தலைவர் திரு. இயல் றொன்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை…

ஆயருடனான சந்திப்பு

கரித்தாஸ் கியூடெக் நிறுவன நோர்வோ நாட்டு பிரதிநிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.