Month: January 2024

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் வழிகாட்டலில் கழக தலைவர் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை திருக்குடும்ப கன்னியர்…

சில்லாலை புனித யோசவாஸ் யாத்தரைத்தல திருவிழா

சில்லாலை புனித யோசவாஸ் யாத்தரைத்தல திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப ஆசிர்…

நெடுந்தீவு பங்கில் புனித யோசப்வாஸ் திருவிழா

நெடுந்தீவு பங்கு புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை தலைமையில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின்…

ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு

ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் வழிகாட்டலில் மரியாயின் சேனை தலைவி யேசுதாஸ் அனாலிக்ஸ் வினிபிறீடா…

அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள்

மருதனார்மடம் கிறிஸ்தசேவா ஆச்சிரமத்தில் பணியாற்றி இறைபதமடைந்த அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆச்சிரம சிற்றாலயத்தில் நடைபெற்றது. ஆச்சிரம பொறுப்பாளர் அருட்பணியாளர் ஜெறோம் தயாளகுணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…