Month: January 2024

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவன கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கணினி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், தையல், மின்னியல், ஆங்கிலம், ஆரி வேர்க் மற்றும் கேக் ஜசிங் போன்ற இக்கற்கைநெறிகளுக்கு கா.பொ.த…

ஊடகத்துறை சார்ந்த கள அனுபவ பயிற்சி

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.…

யாழ். மாவட்ட பொலிஸ் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சுள யாழ். மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

யாழ். மாவட்ட பொலிஸ் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சுள அவர்கள் கொழும்பிற்கு மாற்றலாகி செல்லவுள்ள நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

மணல்காடு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மணல்காடு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலர் சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான்…

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய திருமண ஆயத்த வகுப்புகள்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்புகள் கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலையத்தலில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய…