Month: January 2024

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள்

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது. தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கிளாறட் சிறுவர் கதம்ப மாணவர் திறன் வினை விழா

கிளறேசியன் துறவற சபையின் கிளாறட் சிறுவர் கதம்பத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர் திறன் வினை விழா 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கதம்ப இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை, இலக்கிய…

திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம்

யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அப்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின்…

ஊறணி பங்கிற்கு புதிய பங்குத்தந்தை

ஊறணி பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை சுதர்சன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…

அமலமரித் தியாகிகள் சபை உயர் கல்லூரி டீ மசனட் கம்பஸின் ஆங்கில மற்றும் சிங்கள மொழி டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

அமலமரித் தியாகிகள் சபை உயர் கல்லூரி டீ மசனட் கம்பஸினால் நடாத்தப்படும் ஆங்கில மொழி மற்றும் சிங்கள மொழி டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வருகின்ற பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இக்கற்கை நெறிக்கு 16வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும்…