Month: January 2024

குமிழமுனைப் பங்கு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

குமிழமுனைப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. தொடர்ந்து…

மன்னார் மடு அன்னையின் திருச்சுருபம் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனி

மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் பக்திமுயற்சிகளும் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவெல் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலில் மறைமாவட்ட…

யாழ். மறைமாவட்டத்திற்கு மடு அன்னையின் திருச்சுருப பவனி

மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டதை தொடர்ந்து யாழ். மறைமாவட்டத்திற்கும் எடுத்துவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ்.…

நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் 50ஆவது ஆண்டு நினைவுநாள்

யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற 4ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் 50ஆவது ஆண்டு நினைவுநாள் சிறப்பு நிகழ்வு 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் குருநகர் முன்னேற்ற…

ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் நினைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகரில் அமைக்கப்பட்டுவந்த அவரின் உருவச்சிலை திறப்பு விழா 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட…