Month: January 2024

அருட்சகோதரி மேரி றோசி அவர்களின் பிரியாவிடை

மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் பணியாற்றிவந்த அருட்சகோதரி மேரி றோசி அவர்கள் பணிமாற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுத் திருப்பலி

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுத் திருப்பலி 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன்…

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். புனித மரியன்னை பேராலய தைப்பொங்கல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.…

ஏழாலை புனித இசிதோர் ஆலய ஒளிவிழா

ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித ஞானப்பிரகாசியார் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்.…