Month: January 2024

இலங்கை தமிழ் திரு அவையில் தற்போது பயன்பாட்டிலுள்ள திருப்பலி நூலை இலங்கை தமிழ் திரு அவைக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சிகள்

இலங்கை தமிழ் திரு அவையில் தற்போது பயன்பாட்டிலுள்ள இந்தியா நாட்டில் அச்சிடப்பட்ட திருப்பலி நூலை இலங்கை தமிழ் திரு அவைக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் வத்திக்கான் திரு அவை தலைமைப்பீட வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை…

தேசிய அன்பிய ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கான காலாண்டு ஒன்றுகூடல்

தேசிய அன்பிய ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கான காலாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ். மiறாவட்டத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய அன்பிய ஆணைக்குழுவுக்கு பொறுப்பான திருகோணமலை மறைமாவட்ட…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…

ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வு

யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அருட்தந்தையர்கள் கிறிஸ்தவ…