Month: September 2021

எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் திருச்செபமாலை திருயாத்திரை

எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக மரிஅன்னையின் பரிந்துரையை மன்றாடி, இலங்கை ஆயர் பேரவை, மரியன்னையின் மாதமாகிய ஒக்ரோபர் மாதத்தில், நாடளாவிய மெய்நிகர் வழியிலான திருச்செபமாலை திருயாத்திரையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி காலி மறைமாவட்டத்திலுள்ள மாத்தறை…

சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை யாழில் மீண்டும் திறக்க கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறைமாவட்டங்களின் ஆயரகள் கையொப்பமிட்டு…