Month: August 2021

மன்னார் மடு அன்னையின் திருத்தலத்தில் மீண்டும் திருக்குடும்ப கன்னியர் சபையினர்

மன்னார் மடு அன்னையின் திருத்தலத்தில் மீண்டும் திருக்குடும்ப கன்னியர் சபையினர் தங்களின் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பணிக்காக புதிதாக அமைக்கப்பட்ட திருக்குடும்ப இல்லம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி மன்னார் மறைமாவடட ஆயர் இம்மனுவேல் பெர்ணான்டோ அவர்களினால் ஆசீர்வதித்து…

நவாலி சென் பீற்றேஸ் இளையோர் மன்றத்தினரால் இரத்ததான முகாம்

நவாலி சென் பீற்றேஸ் இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் சென் பீற்றேஸ் ஆலய முன்றலில் 25.07.2021 ஞாயிற்று கிழமை அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. 1995 ஆம் ஆண்டு நவாலி புனித பேதுறுவானவர் ஆலயத்தில் நடைந்தேறிய விமானக்குண்டு வீச்சில் பலியான உறவுகளின் நினைவாக…

கிளாலியில் புனித யாகப்பர் ஆலயம்

எழுதுமட்டுவாள் கிளாலி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த புனித யாகப்பர் ஆலயம் 16.07.2021 வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

ஆரோபண சிறுவர் இல்லத்தில் தேங்காய் பொச்சுமட்டையினை துளாக்கி இயற்கை பசளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம்

ஆரோபண சிறுவர் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த தேங்காய் பொச்சுமட்டையினை துளாக்கி இயற்கை பசளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் 20.06.2021 அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டைகையினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.